top of page
கோவில் 
ஊர்/கிராமம் 
மாவட்டம்
மாநிலம்
ஸ்தல சிறப்பு
திருவிழாக்கள்
வழி 
அர்ச்சகர்

ஸ்ரீ கலியுக வெங்கடேச பெருமாள்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

தமிழ்நாடு

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது திருச்சுற்றில் கொடி மரமும் பலிபீடமும் உள்ளன. உயர்ந்த தளத்தில் நவக்கிரக சன்னதி உள்ளது. அடுத்து துளசி மாடம், அமிர்த வெங்கடேஸ்வரர் சன்னதி உள்ளது. தொடர்ந்து உள்ள மண்டபத்தில் தசாவதார ஓவியங்கள் காணப்படுகின்றன. அடுத்து ராமர், தைத்யமர்த்தினி, அனுமார், கஜசம்காரமூர்த்தி ஆகியோர் உள்ளனர். கருவறையின் முன் உள்ள முன் மண்டபத்தில் மூலவருக்கு எதிரே கருடாழ்வார் உள்ளார். கருவறையின் வாயிலின் இரு புறமும் கிஷ்கிந்தனும், தீர்த்தனும் உள்ளனர். வலப்புறம் மகாலட்சுமி, சதுர்புஜ வெங்கடேசப்பெருமாள், விக்னேசன் ஆகியோர் உள்ளனர்.

Purattasi

Perumal sannathiyil navagruham amanthullathu

C. varadharajan

9698811156

Google Map

© ஸ்ரீவைகாநஸ பகவத் ஶாஸ்த்ர பாடஶாலை

bottom of page